கோட்டாபய அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு.!!

கோட்டாபய அரசு 69 இலட்சம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமே தவிர பழைய போக்குவரத்து வழக்குகளை தூசி தட்டி எடுப்பதை அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவை வெலிக்கடை சிறைக்குச் சென்று சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் “பழிவாங்கும்போது நல்ல சுகமாக இருக்கும். உடலில் ஏற்பட்ட சொறியை சொறியும்போது சுகமாக இருக்கும். … Continue reading கோட்டாபய அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு.!!